கோடியில் புரளும்
செல்வந்தன் மனதில்
மகிழ்ச்சியின் வறுமை!
"உழைப்பின் வாரா
உறுதிகள் உளவோ?"- என்றுழைத்தும்
இளமையில் வறுமை!
................................................
செழுமையிலும் மகிழ்ச்சியின் வறுமை!
செம்மையிலும் செழுமையின் வறுமை!
இதுவோ...
காலத்தின் கொடுமை?!
படைத்தவனின் கடுமை?!
விளைவு.....
"வறுமையிலும் செம்மை"
இன்றானது மடமை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment