" மனிதன் ரூபத்தில் கடவுளிருக்கிறான்"
என்றுரைக்கும் என் அன்பர்களே!
பின் அவனுக்குப் பலரூபங்கள்படைத்து
அவற்றை வணங்குதல் பேதைமையன்றோ?
"கடவுளுக்குக் காணிக்கை செலுத்தினால்
ஒரு கோடி நன்மை'
என்றுரைக்கும் என் அன்பர்களே!
"அதை இல்லாதவர்க்கு அளித்தால்
பல கோடி நன்மை"
இதை அறிவீரா? மாட்டீரா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment