என்னவனின் ஒளியை உண்டு
இரவிலுனைக் குளிரவைக்கும்
அவளை மட்டும்நீ பார்க்கிறாய்!
ஒளிதரும் என்னவனைப் பார்க்க
உன் கண்கள் கூசுகிறதா?
இதனால்தான்.....அவன்
என்னைக் குளிரவைத்து
உன்னைச் சுட்டெரிக்கிறான்!
Monday, November 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment