அன்றிவள் அடுப்படியில் கிடந்தாள்........
நேற்றிவள் விமானத்தில் பறந்தாள்...
இன்று விண்வெளியில் நடக்கிறாள்!
நாளைப்புதுக் கிரகத்தைக் கண்டறிவாள்!
இப்பூமியில் மங்கையிவள்
எவர்க்கும் சளைத்தவளல்ல!
எதிலும் சாதிப்பவள்!
கூண்டுக்கிளியல்ல இவள்..
உனக்குச் சிறகைக் கொடுத்தவள்!
சுமைத்தாங்குமிவள்
இடியையும் தாங்குவாள்!
தன்சுமைக்கூட
சுமக்கவியலா
வலுவற்றவனே!
இவளிடம் தஞ்சமடை!
நீயும் பலசாலியாகிவிடு!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
superp
thankyou! vasanth!
Post a Comment