பகலில் கனவு...
உழைப்பை கெடுப்பது- நீ
சோம்பலில் விழுவது!
இரவில் கனவு...
உறக்கம் கெடுப்பது- நீ
உற்சாகம் இழப்பது!
பகல் கனவு பலிக்கா தென்பர்!
இரவில் கண்டால் மட்டும்
பலிக்குமா என்ன??
சிந்தனை மட்டுமே
செயலில் எழுவது!
கனவில் விளைவது சிற்றின்பம்!
சிந்தனையில் விளைவதே பேரின்பம்!
சிந்தனை செய்!
செயலில் கொள்!
பேரின்பம் காண்!
Saturday, February 16, 2008
Subscribe to:
Posts (Atom)