Friday, September 26, 2008

கல்வியென்பது....

"கற்றது கைமண்ணளவு...
கல்லாதது உலகளவு!"

இன்று...

கற்க முற்பட்டது கைமண்ணளவு...
கற்று கொண்டது களிமண்ணளவு...
விற்க முற்பட்டது அவ்வளவும்...
விற்று தீர்ந்தது தன்னளவே!

5 comments:

Anonymous said...

நன்றி எழுதுங்கோ நிறைய

s.basheer ahemed

Anonymous said...

நல்ல வரிகள் நிறைய!
தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழிஷ் போன்ற திரட்டிகளில் உங்கள் பதிவை இணைத்துள்ளீர்களா? இணைத்தீர்களென்றால் பரந்துபட்டவர்களை அடையும். உங்களது பின்னூட்டங்கள் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன. அவற்றுக்கு நன்றி! நீங்கள் கந்தனின் நண்பர் என்பதில் மேலும் மகிழ்ச்சி!
-பனையேறி

காயத்ரி said...
This comment has been removed by the author.
காயத்ரி said...

மிக்க நன்றி! நண்பர் பஷீர்! கண்டிப்பாக எழுதுகிறேன்!

காயத்ரி said...

நண்பர் பனையேரி! தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மிக்க மகிழ்ச்சி!

தங்கள் பாராட்டிற்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி! தாங்களும் கந்தன் நண்பர் என்பதில் எனக்கும் மேலும் மகிழ்ச்சி! பனைநிலத்தில் தங்களது பதிவுகள் மிகவும் உபயோகமாகவும், அதே சமயம் அழகிய தமிழில் அழகாகவும் உள்ளன! இன்னும் நிறைய பதிவுகள் செய்யப்பட வேண்டும், உங்கள் அனைவரது முயற்சிகளுக்கும் தலை வணங்குகிறேன்!