முன்பே நிகழ்ந்ததல்ல வரலாறு...
நாளை படைக்கவிருப்பதே வரலாறு!
மாறி வருவது புவியியல்...என்றும்...
மாறாமல் நிற்பதே வரலாறு!
Subscribe to:
Post Comments (Atom)
என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு எனக்குத் தெரிந்த தமிழெழுத்துக்களால் வடித்துள்ளேன். இதை வாசிக்கத் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடும் அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் வரவேற்கிறேன்! ....தங்கள் அன்புத்தோழி காயத்ரி
4 comments:
varalur enbathu uyirullathu , man sarnthathu, makkal sarnthathu...
enave nichayam maatrathuku uriyathu
ithu enathu thalmaiyana karuthu
படைத்த வரலாற்றை மாற்ற இயலாது ( அவ்வாறுதான் நகழ்ந்ததையும்), ஆனால் மீண்டும் மற்றொரு வரலாறு படைக்க முடியும்....அதைதான் சொல்லியிருக்கிறேன்...இது நண்பருக்கு என் தாழ்மையான கருத்து!
ungal parvail ... neengal Kooruvathu sarithan....
nandri... thodarthu ezhutha yen vazhthukal
வாழ்த்துக்களுக்கு நன்றி! என் கருத்தை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி!
Post a Comment