பணமும் புகழும் உகந்ததே!
உனக்குத் தலைக்கனம் இல்லாதவரை!
பெருமையும் பெருமிதமும் உகந்ததே!
உனக்குப் பகட்டில் லாதவரை!
தற்புகழ்ச்சியும் உகந்ததே! -நீ
பிறரை ஏளனம் செய்யாதவரை!
Subscribe to:
Post Comments (Atom)
என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு எனக்குத் தெரிந்த தமிழெழுத்துக்களால் வடித்துள்ளேன். இதை வாசிக்கத் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடும் அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் வரவேற்கிறேன்! ....தங்கள் அன்புத்தோழி காயத்ரி
No comments:
Post a Comment