tag:blogger.com,1999:blog-3288836646974295076.post3438654170965042718..comments2023-05-21T04:03:05.760-07:00Comments on என் மன வானில்....: தேர்தல்காயத்ரிhttp://www.blogger.com/profile/13554832031322305407noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3288836646974295076.post-78520017415225949772009-11-25T02:11:22.437-08:002009-11-25T02:11:22.437-08:00அரசியல்வாதியாக இருப்பது கடினம் என்று எந்த கோனத்தில...அரசியல்வாதியாக இருப்பது கடினம் என்று எந்த கோனத்தில் சொல்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது!<br /><br />ஏமாற்றுவது, சுரண்டுவது, லஞ்சம், தவறுகளை மறைப்பது என இன்னும் எத்தனை கடமைகள்? ஆமாம் கடினம்தான் நண்பரே! <br /><br />நான் நினைப்பதுதான் சரி, உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அது உங்கள் விருப்பம்...<br /><br />இன்றைய காலக்கட்டத்தில் நேர்மையான அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணினால்கூட விரல்கள் மீதம் இருக்கும், அதுதான் உண்மை!காயத்ரிhttps://www.blogger.com/profile/13554832031322305407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3288836646974295076.post-58089955591889698572009-11-18T04:43:11.224-08:002009-11-18T04:43:11.224-08:00தவறு நீங்கள் நினைப்பது ,அரசியல்வாதியாக இருப்பதும்,...தவறு நீங்கள் நினைப்பது ,அரசியல்வாதியாக இருப்பதும்,தொழிலதிபரகா இருப்பது எவ்வளவு கடினம் என புரியும் நான் படித்து கொண்டுதான் இருக்கிறேன் (எதையும் சேராதவன்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3288836646974295076.post-7796359850474409732009-11-03T05:02:48.970-08:002009-11-03T05:02:48.970-08:00கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க காயத்திரி,கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க காயத்திரி,துளசிhttps://www.blogger.com/profile/07869099233087794582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3288836646974295076.post-40621865575887008242009-09-05T00:56:45.522-07:002009-09-05T00:56:45.522-07:00ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் :)
தேர்தலுக்கு பி...ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் :)<br /><br />தேர்தலுக்கு பிறகு தங்களது பணம் சுரண்டப்பட போகிறது என்று தெரிந்தும் தேர்தல் சமயத்தில் கொடுக்கப்படும் அற்பப் பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்கும் வாக்காளர்களின் மீது தான் தவறுள்ளது.....<br /><br />தட்டிக்கேட்க ஆளில்லாதவரை, அவர்கள் விட்டெரியும் பணத்திற்கு அடுத்தவர்கள் கையேந்தும்வரை அரசியல்வாதிகள் இப்படித்தான் இருப்பர்! அவர்களின்மீதும் தவறில்லை, ஜனனாயகம் மீதும் தவறில்லைதான்!காயத்ரிhttps://www.blogger.com/profile/13554832031322305407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3288836646974295076.post-88765169862186112112009-09-04T23:36:13.152-07:002009-09-04T23:36:13.152-07:00கவிதை அருமை.
ஆனால் என் பார்வையில் இப்போது நடக்கும...கவிதை அருமை.<br /><br />ஆனால் என் பார்வையில் இப்போது நடக்கும் தேர்தல்களில் வாக்காளர்கள் (குறிப்பாக தமிழ்கத்தில்) நன்கு தெரிந்தே சிந்தித்தே வாக்கு அளிக்கின்றனர்.<br /><br />எந்த கட்சி அதிகம் பணம் அளிக்கிறதோ அந்த கட்சிக்கு தங்கள் வாக்குகளை விற்கின்றனர். எனவே அரசியல் வாதிகளியோ, ஜன நாயக முறைகளியோ குறை கூறுதல், கிண்டல் செய்தல் தவறு.<br /><br />வாக்காளர்களாகிய நம் மீதே தவறு உள்ளது.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com