முரணெனத் தெரிந்தும்
முந்திக் கொண்டு
முனைந் திணைவான்
...........காதலன்.................
..........இணைந்தப்பின்...........
முரணெனத் தெரிந்ததும்
பிந்திக் கொண்டு
பிரிந்திடுவான்..........
.............கணவன்....................
முன்னுக்குப் பின்
முரணானப் பின்னும்
பிரியாதிருப்பான்....
நண்பன் ஒருவனே!
Friday, February 1, 2008
Subscribe to:
Posts (Atom)