பணமும் புகழும் உகந்ததே!
உனக்குத் தலைக்கனம் இல்லாதவரை!
பெருமையும் பெருமிதமும் உகந்ததே!
உனக்குப் பகட்டில் லாதவரை!
தற்புகழ்ச்சியும் உகந்ததே! -நீ
பிறரை ஏளனம் செய்யாதவரை!
Monday, January 14, 2008
அளவுகோல்!
அன்பையும்கூட அளந்துவிடு!
ஏனெனில்....
அளவுக்கு மிஞ்சினால்....
அதுவும்.......நஞ்சுதான்.......!
மறந்தும் நீ
முயற்சியை அளந்துவிடாதே!
அளவுக்கு மிஞ்சினால்.....
அதுதான் வெற்றியை தரும்!
இன்பம் தேனென பாயும்!
ஏனெனில்....
அளவுக்கு மிஞ்சினால்....
அதுவும்.......நஞ்சுதான்.......!
மறந்தும் நீ
முயற்சியை அளந்துவிடாதே!
அளவுக்கு மிஞ்சினால்.....
அதுதான் வெற்றியை தரும்!
இன்பம் தேனென பாயும்!
Subscribe to:
Posts (Atom)