Sunday, April 20, 2008

தொகை!

இப்பூமியில் நல்லோர் எண்ணிக்கை குறுந்தொகை!
தீமையில் வல்லோர் எண்ணிக்கை பெருந்தொகை!

2 comments:

பணம் பணம் பணம் said...

இறுக்கமான மனம்...........
இளந்தென்றலான யதார்த்த கவிதையில்..........
இளகியது என் மனம் !!!

காயத்ரி said...

தொடர்ந்து தங்கள் கருத்தை தெரிவித்து வருவதர்க்கு மிக்க நன்றி நண்பரே!