அவள் மனதில் ஒலித்தது...
இவன் மனதின் ஓசை!
அவள் சொற்களின் மௌனத்திலோ...
உடைந்தது இவன் மனம்!
Subscribe to:
Post Comments (Atom)
என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு எனக்குத் தெரிந்த தமிழெழுத்துக்களால் வடித்துள்ளேன். இதை வாசிக்கத் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடும் அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் வரவேற்கிறேன்! ....தங்கள் அன்புத்தோழி காயத்ரி
1 comment:
Post a Comment