எழுத்தின் தனிமை...
சொல்லின் மௌனம்!
சொற்களின் தனிமை...
கவிதையின் மௌனம்!
கவிதையின் தனிமை...
மொழியின் மௌனம்!
மொழியின் தனிமை...
பேச்சின் மௌனம்!
மொழியின் மயானம்!
மௌனத்தால் ஏதுபயன் கண்டார்?
ஓசையே மௌனத்தின் வலியது!
Subscribe to:
Post Comments (Atom)
என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு எனக்குத் தெரிந்த தமிழெழுத்துக்களால் வடித்துள்ளேன். இதை வாசிக்கத் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடும் அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் வரவேற்கிறேன்! ....தங்கள் அன்புத்தோழி காயத்ரி
1 comment:
Post a Comment