தனிமையில் மனதும்...
மௌனத்தில் இதழும்...
காதலில் இனிமை!
ஆசைகள் மோதிக்கொள்ளும்...
கவிதையில் கூடிக்கொள்ளும்...இது
காதலின் உரிமை!
ஒருவர் உளியாய்...
ஒருவர் சிற்பியாய்...
செதுக்கிக் கொள்வர்...
காதலெனும் ஓரழகிய சிற்பம்!
Monday, February 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment