Monday, February 18, 2008

காதலின் வளமை!

தனிமையில் மனதும்...
மௌனத்தில் இதழும்...
காதலில் இனிமை!

ஆசைகள் மோதிக்கொள்ளும்...
கவிதையில் கூடிக்கொள்ளும்...இது
காதலின் உரிமை!

ஒருவர் உளியாய்...
ஒருவர் சிற்பியாய்...
செதுக்கிக் கொள்வர்...
காதலெனும் ஓரழகிய சிற்பம்!

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.