வெண்ணிலவொளியில்
உன் முகமழகு!
உன்னருகாமையில்
அந் நிலவழகு!
நிலவிலுமுன்
அழகியமுகமே!
என் கார்க்குழலாலுன்
முகம் மறைத்தேன்...
...வெண்ணிலா மறைந்துவிட்டதே!
வானம் இருண்டுவிட்டதே!
Saturday, December 15, 2007
Subscribe to:
Posts (Atom)
என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு எனக்குத் தெரிந்த தமிழெழுத்துக்களால் வடித்துள்ளேன். இதை வாசிக்கத் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடும் அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் வரவேற்கிறேன்! ....தங்கள் அன்புத்தோழி காயத்ரி