கல் தடுக்கி
மண்ணில் விழுந்தேன்
எழுந்தேன்
கால் வழுக்கி
சேற்றில் விழுந்தேன்
எழுந்தேன்
விதி வழுக்கி
வீதியில் விழுந்தேன்
எழுவேன்!
நிச்சயம் நான்
எழுவேன்!
Subscribe to:
Post Comments (Atom)
என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு எனக்குத் தெரிந்த தமிழெழுத்துக்களால் வடித்துள்ளேன். இதை வாசிக்கத் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடும் அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் வரவேற்கிறேன்! ....தங்கள் அன்புத்தோழி காயத்ரி
2 comments:
விழும் போது மழலையாய் இருந்தாய்
எழும் போது மலையாய் எழுவாய்
Post a Comment