ஒன்றரையடி மட்டும்
மலர்ந்தக் குறளே!
நின்னாழத்தை யறிய
விழைவதில்லை
எவருமே!
ஐந்தடி மலர்வாள்
மங்கை யொருவள்,
ஆயிரமடி
மனமும் கொள்வாள்!
அவளாழம்
அறியமட்டும்...
கொண்டதனைத்தும்...
கொள்வதனைத்தும்....
தொலைத்திருந்தும்...
தொடர்ந்திருப்பரேன்?
அவ் வாயிரமடிக்கு....
உனைத் தொடர்ந்திருந்தால்...
சான்றோராயிருப்பரே!....?.......!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment