சிறைவாசம் கண்டப் போதும்
வரலாறு படைத்தனர் அன்று!
காதலில் சிறைவாசம் கண்டு
வெட்டியாய்க் கழிக்கிறாய் இன்று!
அவர்கள் வரலாற்றைப்
படித்தாவதுப் பார்!
உன் வரலாற்றில்
அதாவது இருக்கட்டும்!
Thursday, November 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு எனக்குத் தெரிந்த தமிழெழுத்துக்களால் வடித்துள்ளேன். இதை வாசிக்கத் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடும் அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் வரவேற்கிறேன்! ....தங்கள் அன்புத்தோழி காயத்ரி
No comments:
Post a Comment