எந்நாட்டில்
எப்பொழுதுமே
போக்குவரத்து நெரிசல்!
பேருந்தும் லாரியுமாய்...
மோட்டாரும் சைக்கிலுமாய்...
இன்றோ
நெரிசலின்றி
சுகமாய்!.....
அண்ணார்ந்து...
பார்த்தபின்தான்
புரிகிறது.....
போக்குவரத்து நெரிசல்
வானிலென்று!
எந்நாட்டிலுமா
பணம் படைத்தோர்
பெருகிவிட்டனர்?!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment