"'உன் நடனத்தில் வியந்தேன்
ஆடும் மயில் நீயெனன்று!
இசையில் உணர்ந்தேன்
நான் உன்
குரல் வசமென்று!
ஓவியமாக் கண்டேன்?
உன்சிந்தைக் கண்டேன்!
உன் கவிதைத்தமிழில்
உண்ணுள் உறைந்தேன்!"
...................
மொழியும் கலையும் இல்லையெனில்
மனிதர்க்கு உணர்வும் இல்லை...அதை
வெளிப்படுத்த வழியும் இல்லை..
........!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment