இடித்தால் சிரிக்கிறது வானம்!
பளிச்சென்று மின்னி!
அச்சிரிப்பில் உதிர்ந்த
ஆனந்தக் கண்ணீரில்
நனைகிறது பூமி!
Subscribe to:
Post Comments (Atom)
என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு எனக்குத் தெரிந்த தமிழெழுத்துக்களால் வடித்துள்ளேன். இதை வாசிக்கத் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடும் அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் வரவேற்கிறேன்! ....தங்கள் அன்புத்தோழி காயத்ரி
No comments:
Post a Comment