Tuesday, November 20, 2007

அடடா!

இடித்தால் சிரிக்கிறது வானம்!
பளிச்சென்று மின்னி!

அச்சிரிப்பில் உதிர்ந்த
ஆனந்தக் கண்ணீரில்
நனைகிறது பூமி!

No comments: