மனிதனின் ரத்தத்தை உறிஞ்சும்
கொடூர மிருகம் அரசியல்வாதி
அவனுக்குக் கூஜா தூக்கும்
கேவல மனிதன் கீழ்ஜாதி
லஞ்சம் வாங்கும் சுயநலவாதி
அவனைத்தடுக்க நடுங்கும் பயந்தாங்கொள்ளி
இவர்கள் யாவரும்
இந்நாட்டின் சாபக்கேடு!
Monday, November 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment