Monday, November 19, 2007

சாபக்கேடு!

மனிதனின் ரத்தத்தை உறிஞ்சும்
கொடூர மிருகம் அரசியல்வாதி

அவனுக்குக் கூஜா தூக்கும்
கேவல மனிதன் கீழ்ஜாதி

லஞ்சம் வாங்கும் சுயநலவாதி
அவனைத்தடுக்க நடுங்கும் பயந்தாங்கொள்ளி

இவர்கள் யாவரும்
இந்நாட்டின் சாபக்கேடு!

No comments: